காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!

இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உயிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்தில், அவரது மனைவியே அவரை கொலை செய்து நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது ராஜஸ்தானின் Barmer மாவட்டத்தை சேர்ந்த Deengardh பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான Manaram-வுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 15-ஆம் திகதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தன்னுடைய கணவர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். … Continue reading காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!